Saturday, 25 June 2011

இலக்கியா...

இனிமையான 
இதயம் கொண்டவள் 

இமயம் வரைக்கும்
கோபம் கொள்பவள்  

இரவில் கூட 
இம்சை செய்பவள் 

இருப்பினும் 
எந்தன் செல்லமானவள் நீ ....... 

No comments:

Post a Comment